So hello guys today we sharing to you some interesting lyrics Saami Kodutha Varam song lyrics in tamil and english. There you will read the full lyrics of the Saami Kodutha Varam full song lyrics meaning in tamil and english.
You can use this song lyrics in your Instagram and whatsapp story status.Dont forget this blog name (ashutoshggc). If you like this Saami Kodutha Varam song lyrics then you can share it with friends.
Saami Kodutha Varam Lyrics In Tamil
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
ஆண் : யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
ஆண் : பெண் பார்க்க போனதென்ன
ஆசை கொண்டு
நீயே ஊர்வலமாய் வந்ததென்ன
மாலை கொண்டு
ஆண் : கேட்காமல் வந்ததொரு
கோவில் அங்கு
பூமாலையிட்டு வந்த சொந்தம்
மாறது இங்கு
ஆண் : வந்தாலே வண்ணக்கிளி
உனக்காகவே
உனக்கென்று போட்டு
வைத்த கணக்காகவே
உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ
நடந்ததெல்லாம் நன்மை தானம்மா
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
ஆண் : யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
ஆண் : சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
0 Comments